இறக்குமதி தடையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள்!
300 வகையான பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கும் அரசின் நடவடிக்கை மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த இறக்குமதி தடையால் பல துறைகளில் இலட்சக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சோசலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார். தெரிவித்த கருத்துக்கள் ரயில்களுக்கான சிக்னல் அமைப்புகள் மற்றும் தொடர்புடைய உதிரி பாகங்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளதால், ரயில் விபத்துகள் குறித்து தீவிர … Continue reading இறக்குமதி தடையால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்கள்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed